×

ஜெயலலிதாவுக்கு எதிரான அவதூறு கருத்துக்களை தெரிவித்ததாக தொடரப்பட்ட வழக்கில் டிராபிக் ராமசாமிக்கு பிடிவாரண்ட்

சென்னை: ஜெயலலிதாவுக்கு எதிரான அவதூறு கருத்துக்களை தெரிவித்ததாக தொடரப்பட்ட வழக்கில் டிராபிக் ராமசாமிக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. 2015ல் பெருமழை ஏற்பட்டபோது நிவாரண பொருட்களை அதிமுகவினர் பறிப்பதாக ஜெயலலிதாவை விமர்சித்து டிராபிக் ராமசாமி வீடியோ வெளியிட்டார்.

Tags : Tropic Ramaswamy ,Jayalalithaa ,Ramasamy , Traffic Ramasamy
× RELATED புதிய ஓடிடி தளத்தை தொடங்கி வைத்தார் சீனு ராமசாமி